தேரரின் உடலுக்கு நாளை வரை தடை – முல்லை நீதிமன்றம் அதிரடி
முல்லைத்தீவு – பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து விகாரை அமைத்து தங்கியிருந்த கொலம்ப மேதாலங்க தேரர் நேற்று (21) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் அவரது உடலை நாளை (23) வரை எரிக்கவோ, எரிக்கவோ முடியாது என்றும் நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின்னரே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்றம் இன்று (22) தடை உத்தரவு வழங்கியுள்ளது. முன்னதாக, தேரரின் இறுதிக் கிரியைகளை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் முன்னெடுக்க இராணுவம் … Continue reading தேரரின் உடலுக்கு நாளை வரை தடை – முல்லை நீதிமன்றம் அதிரடி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed